கொரோனாவை தடுக்க நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி உதவி!

Published : Mar 28, 2020, 06:27 PM ISTUpdated : Mar 29, 2020, 11:44 AM IST
கொரோனாவை தடுக்க நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி உதவி!

சுருக்கம்

சீனாவில் துவங்கி, அமெரிக்கா, இத்தாலி, என வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனாவின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் கொடூர முகத்தை காட்ட துவங்கியுள்ளது.  

சீனாவில் துவங்கி, அமெரிக்கா, இத்தாலி, என வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனாவின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் கொடூர முகத்தை காட்ட துவங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 900 ஐ எட்டியுள்ளது கொரோனா வைராசல் பாதிக்க பட்டவரின் எண்ணிக்கை. பலி எண்ணிக்கை  20 ஐ தொட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் கோரோனோ பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, பாரத பிரதமர் மோடி , நாட்டு மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் பல பிரபலங்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் நிதியை அறிவித்து வருகிறார்கள், ஏற்கனவே பிரபல நடிகர் பிரபாஸ், 3 கோடி பிரதமரின் நிதிக்கு அளித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி வழங்கியுள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!