கையில் மது கோப்பையுடன்... உச்ச கட்ட கவர்ச்சியில் மாலத்தீவில் மையம் கொண்ட ஆண்ட்ரியா..! வைரல் போட்டோஸ்..!

By manimegalai aFirst Published Aug 19, 2021, 8:06 PM IST
Highlights

தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதை அமைந்தால், எவ்வளவு கவர்ச்சியை வேண்டும் என்றுஆளும் வாரி வழங்கும் நடிகை ஆண்ட்ரியா, தற்போது மாலத்தீவு சென்றுள்ள நிலையில்... உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதை அமைந்தால், எவ்வளவு கவர்ச்சியை வேண்டும் என்றுஆளும் வாரி வழங்கும் நடிகை ஆண்ட்ரியா, தற்போது மாலத்தீவு சென்றுள்ள நிலையில்... உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

மேலும் திரையுலகில் பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், அதில் இருந்து மீண்டு, தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கெத்து காட்டி வருகிறார்.
 

அந்த வகையில் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா, மாலத்தீவில் மையம் கொண்டுள்ள நிலையில், தன்னுடைய கவர்ச்சி அட்டகாசத்தால் இளம் நெஞ்சங்களை கலங்க செய்துள்ளார்.
 

ஹாட்டாக தன்னுடைய முழு முதுகையும் காட்டியபடி... கவர்ச்சியில் அதகளம் செய்துள்ளார். இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.
 

பிகினி உடையில், கையில் மது கோப்பையுடன் நின்று கடற்கரையையே சூடேற்றும் நடிகை ஆண்ட்ரியா... 

click me!