கைதாகிறார் நடிகர் விஷால்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published : Aug 02, 2019, 04:14 PM IST
கைதாகிறார் நடிகர் விஷால்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சுருக்கம்

நடிகர் விஷால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வருமான வரி துறையில் செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு, ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது சென்னை எழும்பூர் நீதி மன்றம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால், தன்னுடைய  நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரி தொகையை,  வருமான வரித்துறையில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதில் நடிகர் விஷால் ஆஜராக வில்லை.

இதனால் நடிகர் விஷாலுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது சென்னை எழும்பூர் நீதிமன்றம். இதனால் விஷால் விரைவில்  கைது செய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்