8 வது படித்திருந்தால் போதும்.. ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. விவரம் இதோ..

Published : Nov 06, 2022, 05:11 PM IST
8 வது படித்திருந்தால் போதும்.. ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. விவரம் இதோ..

சுருக்கம்

கோவை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

நிறுவனம்: தமிழக அரசு

காலி பணியிடங்கள்: 8

பணியின் பெயர்: 

இரவு காவலர் - 5

ஜீப் ஓட்டுனர் - 3

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் டிச.5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியர் வளாகம்
கோயம்புத்தூர் – 641018.


மேலும் படிக்க:ரூ.18,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. சம்பளம், கல்வித்தகுதி விவரங்கள் இதோ.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களுக்கு வயது 18 -32 க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

கல்வித் தகுதி: 

இரவு காவலர்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதும்

ஜீப் ஓட்டுநர்: 

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஓட்டுனர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க:ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ

PREV
click me!

Recommended Stories

CSIR UGC NET தேர்வர்களே அலர்ட்! உங்கள் தேர்வு மையம் எங்கே? வெளியானது முக்கிய அறிவிப்பு!
வந்தாச்சு SSC CHSL ஆன்சர் கீ! உடனே உங்க மார்க் என்னனு செக் பண்ணுங்க.. டைரக்ட் லிங்க் இதோ!