ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடங்கள்.. எழுத, படிக்க தெரிந்திருந்தால் போது.. விவரம் இங்கே..

Published : Sep 12, 2022, 01:42 PM IST
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடங்கள்.. எழுத, படிக்க தெரிந்திருந்தால் போது.. விவரம் இங்கே..

சுருக்கம்

தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்:

தென்காசி ஆரம்ப சுகாதார நிலையம்

காலி பணியிடங்கள்: 2

பணியின் பெயர்:

மருந்தாளுநர் (Pharmacist),  வாகன உதவியாளர் (Attender cum Cleaner)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி;

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வரும் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தென்காசி மாவட்ட ( https://tenkasi.nic.in/notice category/recruitment/ வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 665 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ..

கல்வித் தகுதி: 

மருந்தாளுஞர் பணிக்கு D.Pharm. (OR) B.Pharm படித்திருக்க வேண்டும்.

Attender cum Cleaner பணிக்கு எழுத மற்றும் படிக்க தெரிந்து இருந்தால் போதும். 

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களுக்கு வயது 32க்குள் இருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,000 - ரூ.8,500 வழங்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

செயலாளர், 
மாவட்டநலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், 
தென்காசி மாவட்டம்.

மேலும் படிக்க:IBPS PO முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது.. மெயின்ஸ் தேர்வு எப்போது..? முழு விவரம் இங்கே..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ