கரூர் வைசியா வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இங்கே

Published : Sep 14, 2022, 11:36 AM IST
கரூர் வைசியா வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இங்கே

சுருக்கம்

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்: கரூர் வைசியா வங்கி

காலி பணியிடங்கள் : பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. 

பணியின் பெயர்: INSPECTING OFFICIAL

பணியின் விவரம்: தனியார் வங்கி வேலை

பணியிடம்: கரூர் / பெங்களூர் / சென்னை / தாம்பரம் / கோயம்புத்தூர் / திருச்சி / சேலம் / விழுப்புரம் / திருப்பதி / விசாகம் / மும்பை

மேலும் படிக்க:ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரங்கள் இதோ..

விண்ணப்பிக்கும் தேதி: 

கடந்த 9 அம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

https://www.karurvysyabank.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் அல்லது முதுகலை பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 
 

மேலும் படிக்க:தலைமைச் செயலகத்தில் வேலை... ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம்... அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!!

PREV
click me!

Recommended Stories

மாதம் ரூ.1.12 லட்சம் சம்பளம்.. 764 வேலைகள் ரெடி.. பாதுகாப்புத் துறையில் சேர அருமையான வாய்ப்பு
லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு குட் நியூஸ்… RRB 2026 தேர்வு காலண்டர் வெளியீடு