பேமென்ட் வங்கியை தொடங்குகிறது தபால் துறை.....!! ரிசர்வ் வங்கி அனுமதி.....!

Asianet News Tamil  
Published : Jan 30, 2017, 11:26 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
பேமென்ட் வங்கியை  தொடங்குகிறது தபால் துறை.....!!  ரிசர்வ்  வங்கி  அனுமதி.....!

சுருக்கம்

பேமென்ட் வங்கியை தொடங்க, தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.

பார்தி ஏர்டெல் மற்றும் பேடிஎம்:

பார்தி ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகிய   நிறுவனங்களை  தவிர்த்து  தற்போது தான், பேமென்ட் வங்கி தொடங்குவதற்காக முழுமையான அனுமதியை  இந்திய தபால் துறைக்கு, ரிசர்வ் வங்கி கொடுத்துள்ளது என்பது குரிபிடதக்கது.

பேமென்ட் வங்கி:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் பேமென்ட் வங்கியை செயல்படுத்தியது. இன்னும் சில மாதங்களில் பேடிஎம் பேமென்ட் வங்கியை தொடங்க திட்டமிட்டிருக்கிறது என்பது  குறிபிடத்தக்கது.  இந்நிலையில்,  இதற்காக 400 கோடி ரூபாய் முதலீட்டை இந்த நிறுவனம் செய்திருக்கிறது என  செய்திகள் வெளியாகி உள்ளது.

 மற்ற  நிறுவனங்கள் :

ஆதித்யா பிர்லா நுவோ, பினோ பெடெக், எஸ்எஸ்டிஎல், ரிலை யன்ஸ், வோடபோன் ஆகிய நிறு வனங்களுக்கு தற்போது,  கொள்கை அளவிலான அனுமதி கிடைத்திருக்கிறது.ஆனால் ரிசர்வ் வங்கியின் இறுதி அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அதே வேளையில், தற்போது பேமென்ட் வங்கியை தொடங்க, தபால் துறைக்கு  மட்டும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது என்பது  குறிபிடத்தக்கது.  

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மாத இறுதியில் கூட கருணை காட்டாத தங்கம், வெள்ளி? இன்று சவரன் ரூ.4,800 குறைவு.. குஷியில் நகைப்பிரியர்கள்
உங்கள் பெயரில் எத்தனை கடன்கள் இருக்கிறது தெரியுமா.? ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்