Petrol Price Hike | ஷாக்கிங் நியூஸ்! ஒரே நாளில் ரூ.28 உயரும் பெட்ரோல் விலை..? அதிர்ச்சியில் மக்கள்

Petrol Price Hike | ஷாக்கிங் நியூஸ்! ஒரே நாளில் ரூ.28 உயரும் பெட்ரோல் விலை..? அதிர்ச்சியில் மக்கள்

Published : Apr 24, 2026, 09:03 PM IST

சர்வதேச பதற்றத்தால் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இப்போது இந்தியாவிலும் விலை உயரப் போகிறதாம். எப்போதிலிருந்து தெரியுமா? நாட்டில் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் (KIE) தெரிவித்துள்ளது. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் எரிபொருள் விலைகள் உயரும் என்று அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ரூ. 25 முதல் ரூ. 28 வரை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, விலைகள் ஒரேயடியாக உயர்த்தப்படாமல், கட்டம் கட்டமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்று கோடக் அறிக்கை தெரிவிக்கிறது.

02:39Extra Income | வேலையோட மாசம் ரூ.20 ஆயிரம் எக்ஸ்ட்ரா சம்பாதிக்கணுமா? இதோ 6 வழிகள்!
02:43Gold | நகை கடன் வாங்கியுள்ளீர்களா? நகைகள் ஏலத்திற்கு செல்லும் அபாயம் காத்திருக்கிறது – ஜாக்கிரதை!
04:40அகர்பத்தி தயாரிப்பில் அசத்தல் வருமானம் - மாதம் ₹60,000 சம்பாதிக்கலாம் ஈசியா!
04:09How to reduce charges while buying jewellery? நகை வாங்கும் போது செய்கூலியைக் குறைக்க சில வழிகள்
02:37தாறுமாறா குறையும் தங்கம் விலை..! சவரனுக்கு மேலும் 20 ஆயிரம் குறையுமாம்! அடித்து சொல்லும் நிபுணர்கள்
03:32சொந்த வீடு வாங்கும் ஆசையா? ஏமாறாமல் இருக்க இதோ ஒரு முழு வழிகாட்டி!
03:02டிரம்பால் வந்த குழப்பம்.. தங்கம் விலை பறக்க ஆரம்பிக்கும்! அதிர்ச்சி தகவல் கொடுத்த ஆனந்த் சீனிவாசன் !
Exclusive: MSME என்றால் என்ன? கேள்விக்குறியாகும் எதிர்காலம்? எம்.கே.ஆனந்த் பேட்டி!
உங்கள் நகைகள் அடமானத்தில் உள்ளதா? RBI நடைமுறைக்கு கொண்டு வரும் புதிய விதிமுறை !