கோழிக்கறி விலை திடீர் உயர்வு ....!!! கிலோவிற்கு 5௦ ரூபாய் அதிகரிப்பு ..!!!

 
Published : Feb 07, 2017, 04:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
கோழிக்கறி விலை திடீர் உயர்வு ....!!!  கிலோவிற்கு 5௦ ரூபாய் அதிகரிப்பு ..!!!

சுருக்கம்

சில்லறை விற்பனை :

சில்லறை  விற்பனையில் , ஒரு  கிலோ கறிக்கோழி  ரூபாய் 13௦  ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக பொங்கல் திருநாளுக்கு முன்பு  வரை கிலோ 13௦  ரூபாய்  வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது,  5௦ ரூபாய்  வரை அதிகரித்து,  கிலோ ரூபாய் 180 க்கு விற்பனை  செய்யபப்டுகிறது.

5௦ ரூபாய் வரை  விலை உயர காரணம் என்ன ?

விலை உயர்விற்கு, வரத்து குறைவு மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக கூறப்படுகிறது.இருந்தபோதிலும், கடல்  நீரில்  கச்சா  எண்ணெய் கலந்ததால்,  மீன்  வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காண்பித்ததையடுத்து,  கறிக்கோழியின்  விற்பனை  சூடு பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold: தங்கம் 1 கிராம் ரூ. 20,000 ஆகுமா? உங்கள் சேமிப்பைக் காக்கும் ‘கோல்டன்’ ரகசியங்கள்!
ரயில் கட்டணம் உயர்வு.. இனி சென்னை டூ கோவை, மதுரை, நெல்லை, பெங்களூருக்கு டிக்கெட் எவ்வளவு?