பிப்ரவரி 3-ம் தேதி தொடங்குகிறது BSE  வர்த்தகம் .....!

 
Published : Jan 30, 2017, 07:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
பிப்ரவரி 3-ம் தேதி தொடங்குகிறது BSE  வர்த்தகம் .....!

சுருக்கம்

பிப்ரவரி 3-ம் தேதி தொடங்குகிறது BSE  வர்த்தகம் .....!

பாம்பே ஸ்டாக்  எக்ஸ்சேஞ்ச்  எனப்படும் BSE, வரும் பிப்ரவரி 3-ம் தேதி,  தன்னுடைய  வர்த்தகத்தை  தொடங்குகிறது. அதன்படி, இந்த நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை நடந்தது.

பங்கின் விலை :

நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை நடந்தது.இதில் வெளியிடப்பட்ட ஒரு பங்கின் விலை,  ரூ.805 - 806 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.1,243 கோடி  ரூபாய்  திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக   செய்திகள்  வெளியாகி உள்ளது. இதற்காக  இதுவரை 51 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள்  குவிந்துள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது.

ஐபிஓ:

2016-ம் ஆண்டில் மட்டும், 26 நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. இதன் மூலம் ரூ.26,000 கோடி அளவுக்கு நிதி திரட்டப்பட்டன. இந்நிலையில்,  பிஎஸ்இ-யின் போட்டி நிறுவனமான என்எஸ்இயும், பொதுப்பங்கு வெளியிடுவதற்காக செபியிடம்  கோரியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆவது இடத்தில் பிஎஸ்இ :

சர்வதேச அளவில், பிஎஸ்இ பத்தாவது இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,13,87,346 கோடி என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரயில் கட்டணம் உயர்வு.. இனி சென்னை டூ கோவை, மதுரை, நெல்லை, பெங்களூருக்கு டிக்கெட் எவ்வளவு?
ரயில் டிக்கெட் விலை உயர்வு.. டிசம்பர் 26 முதல் அமல்.. அதிர்ச்சியில் பயணிகள்.. எவ்வளவு தெரியுமா?