அடுத்த குறி யார் மீது ..? தமிழகத்தில் திடீரென குவிந்த வருமானவரித்துறையினரால் பரபரப்பு......!!

 
Published : Dec 24, 2016, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
அடுத்த குறி  யார்  மீது ..?  தமிழகத்தில்   திடீரென  குவிந்த  வருமானவரித்துறையினரால்  பரபரப்பு......!!

சுருக்கம்

மத்தியில்   இருந்து  கூடுதலாக  தமிழகத்திற்கு , 20  கம்பெனி துணை  ராணுவ  படையினர்,  வந்து தங்கி உள்ளதாக  கூறப்படுகிறது . அவர்கள்  எதற்காக  கூடுதலாக வரவழைக்கப் பட்டுள்ளனர் ? சாதாரண  நடவடிக்கையாக  இது எடுக்கப்பட்டுள்ளதா  அல்லது  தமிழகத்தில்  பெரிய  அளவில்  வருமானவரித்துறை சோதனை  நடத்த    திட்டமிட பட்டுள்ளதாக  கூறப்படும் நிலையில்,  அவர்கள்  வரவழைக்கப்பட்டார்களா  என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. 

 இதற்கிடையே   ஹைதராபாத்தில்  இருந்து  சென்னை   புறப்பட்ட  விமானத்தில்  ஏராளமான  ஐ ஆர்  எஸ் அதிகாரிகள்   தற்போது  பயணத்தை   மேற்கொண்டுள்ளதாக  தகவல்  வெளியாகி  உள்ளது. 

 இதிலிருந்து , அடுத்ததாக  ஒரு பெரிய  ரெய்டுக்கு  வருமானவரித்துறை  அதிகாரிகள்  தயாராவதாக  கூறப்படுகிறது. இதனால்  தமிழகத்தில்   அடுத்து    யாரெல்லாம்  சிக்க  போகிறார்கள்   என்ற   எதிர்பார்ப்பு  உருவாகி உள்ளது   

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!