அடுத்த குறி யார் மீது ..? தமிழகத்தில் திடீரென குவிந்த வருமானவரித்துறையினரால் பரபரப்பு......!!

Asianet News Tamil  
Published : Dec 24, 2016, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
அடுத்த குறி  யார்  மீது ..?  தமிழகத்தில்   திடீரென  குவிந்த  வருமானவரித்துறையினரால்  பரபரப்பு......!!

சுருக்கம்

மத்தியில்   இருந்து  கூடுதலாக  தமிழகத்திற்கு , 20  கம்பெனி துணை  ராணுவ  படையினர்,  வந்து தங்கி உள்ளதாக  கூறப்படுகிறது . அவர்கள்  எதற்காக  கூடுதலாக வரவழைக்கப் பட்டுள்ளனர் ? சாதாரண  நடவடிக்கையாக  இது எடுக்கப்பட்டுள்ளதா  அல்லது  தமிழகத்தில்  பெரிய  அளவில்  வருமானவரித்துறை சோதனை  நடத்த    திட்டமிட பட்டுள்ளதாக  கூறப்படும் நிலையில்,  அவர்கள்  வரவழைக்கப்பட்டார்களா  என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. 

 இதற்கிடையே   ஹைதராபாத்தில்  இருந்து  சென்னை   புறப்பட்ட  விமானத்தில்  ஏராளமான  ஐ ஆர்  எஸ் அதிகாரிகள்   தற்போது  பயணத்தை   மேற்கொண்டுள்ளதாக  தகவல்  வெளியாகி  உள்ளது. 

 இதிலிருந்து , அடுத்ததாக  ஒரு பெரிய  ரெய்டுக்கு  வருமானவரித்துறை  அதிகாரிகள்  தயாராவதாக  கூறப்படுகிறது. இதனால்  தமிழகத்தில்   அடுத்து    யாரெல்லாம்  சிக்க  போகிறார்கள்   என்ற   எதிர்பார்ப்பு  உருவாகி உள்ளது   

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஜியோவின் அட்டகாசமான டேட்டா பேக்..! 200 ஜிபி டேட்டா கம்மி விலையில்..
ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. எப்படி பெறுவது?