உடலில் கல்லோடு சேர்த்து கம்பி சுற்றியிருக்கு.!! தற்கொலை செய்பவர்கள் இப்படி செய்யமாட்டாங்க - திருநாவுகரசர்
ராகுல் காந்தி மோடி குறித்து ஆதாரத்துடன் பேசுவதால் தான் பிரதமர் மோடியால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை என தெரிவித்த திருநாவுக்கரசர் இதன் காரணமாகவே நேருக்கு நேர் விவாதத்திற்கும் அவர் வருவதற்கு தயாராக இல்லையெனவும் கூறினார்.