ஒரே நேரத்தில் 6 செயற்கைக்கோள் - நாசாவின் புதிய திட்டம்..!!!

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 04:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
ஒரே நேரத்தில் 6 செயற்கைக்கோள் - நாசாவின் புதிய திட்டம்..!!!

சுருக்கம்

விண்வெளியில் பூமியின் சுழற்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தகவல்களை சேகரிக்கும் வகையில் ஒரே நேரத்தில் 6 சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ நாஸா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா, பூமியில் ஏற்படும் சூறாவளி, புயல் மற்றும் பருவ மாற்றங்கள் போன்றவற்றை கண்காணித்து தகவல்களை சேகரிக்கவும், பூமியின் சுழற்சி நிலைகள் குறித்து ஆய்வு செய்யவும் 6 சிறிய ரக செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது.

முதன்முறையாக செய்யப்படவிருக்கும் இத்தகைய முயற்சியினால் பூமியில் ஏற்படும் அனைத்து விதமான பருவ மாற்றங்களை அறிந்து, அதற்கேற்ப நம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் எனவும் நாஸா அறிவித்துள்ளது. விரைவில் இந்த 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

கனடாவில் பயங்கரம்! டொராண்டோவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!
இனி WFH செட் ஆகாது! 100 பேர் செய்யுற வேலையை ஈசியா முடிக்கும் AI.. கூகுள் விஞ்ஞானி எச்சரிக்கை