வெறும் 2 மணி நேரத்தில் 2,300 கி.மீ தூரம் பயணம் : இன்று தொடங்கியது அதிவேக ரயில்பயண சேவை!

 
Published : Dec 28, 2016, 03:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
வெறும் 2 மணி நேரத்தில் 2,300 கி.மீ தூரம் பயணம் : இன்று தொடங்கியது அதிவேக ரயில்பயண சேவை!

சுருக்கம்

இரண்டாயிரம் கிலோமீட்டருக்‍கு மேற்பட்ட தூரத்தை இரண்டு மணிநேரத்தில் கடக்‍கும் அதிவேக ரயில் சேவை சீனாவில் இன்று தொடங்கியது.  

சீனாவின் தென்மேற்கு பகுதியான Guiyang மற்றும் Kunming ஆகிய பகுதிகளை இணைக்‍கும் விதமாக அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. Shanghai-Kunming என்ற இரயில், 2 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்‍கும் அதிவேக திறன் கொண்டது. இதன் முதல் பயணம் Yunnan ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி Guiyang ரயில் நிலையத்தில் முடிவடையும். பயணதூரத்தை அதிவேகமாக இந்த ரயில் கடந்து செல்வது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!