புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றை சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. இந்த முறை வவ்வாலில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.இது ஜப்பானைச் சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வவ்வால்களில் இருப்பதாகவும் இந்த வைரஸ் கொரோனாவை போல சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சார்ஸ் கோவிட் வைரஸ் போன்று ஏஸ்2 வகை ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.