Exclusive : போதைப் பொருட்களை ஒழித்தால் இளைஞர்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் - ஐ.நா அதிகாரி பில்லிபேட்வேர்!

Nov 20, 2022, 4:37 PM IST

ஏசியாநெட் டயலாக்கின் இன்றைய நிகழ்ச்சியில், போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலக அதிகாரியான பில்லி பேட்வேர் கலந்துகொண்டார். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை விளக்கினார். மேலும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியுள்ளார். முழு நேர்காணலை இங்கே காணலாம்.