Exclusive : போதைப் பொருட்களை ஒழித்தால் இளைஞர்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் - ஐ.நா அதிகாரி பில்லிபேட்வேர்!

Exclusive : போதைப் பொருட்களை ஒழித்தால் இளைஞர்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் - ஐ.நா அதிகாரி பில்லிபேட்வேர்!

Published : Nov 20, 2022, 04:37 PM IST

போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மேடையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு போதைப்பொருள் வழங்கப்படாவிட்டால் மாற்றம் ஏற்படும் என்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா சிறப்பு அதிகார் பில்லிபேட்வேர் தெரிவித்துள்ளார்.
 

ஏசியாநெட் டயலாக்கின் இன்றைய நிகழ்ச்சியில், போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலக அதிகாரியான பில்லி பேட்வேர் கலந்துகொண்டார். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை விளக்கினார். மேலும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியுள்ளார். முழு நேர்காணலை இங்கே காணலாம்.

01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
02:14உலக புகழ்ப்பெற்ற youtube ஜட்ஜ் கேப்ரியோ காலமானார்....கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி !
02:11நடுவானில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்! நூலிழையில் உயிர்தப்பிய 270 பயணிகள்! என்ன நடந்தது?
03:05ரஷ்யாவால் அதிக லாபம் பார்க்கும் இந்தியா...வயித்தெரிச்சலில் அமெரிக்கா ! கொந்தளிக்கும் பெசண்ட்
02:32பாகிஸ்தான் அதிபராகிறாரா அசீம் முனீர் பிரேசிலில் வாயை விட்ட ராணுவ தளபதி அடுத்து என்ன?
04:18சிந்து நதி மேல் வகை வச்சிப்பாருங்க!! இந்தியாவுக்கு பாடம் புகட்டுவோம் பாக் பிரதமர் கோபம்
03:07மோடிக்கு போன் போட்டு ரகசியம் கூறிய ரஷ்ய அதிபர் ! டிரம்ப் சொன்னது என்ன? வெளியான தகவல்....!
03:27முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்யா போர் ! புதின்-ஜெலென்ஸ்கி சந்திப்புக்கு பின் அறிவித்த டிரம்ப் !
Read more