Exclusive : ஆறுகளில் கொட்டப்படும் கழிவுகள்! - சமூக செயற்பாட்டாளர் முகிலன் வேதனை!

Feb 9, 2023, 4:35 PM IST

சிறுகுறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரையிலும் மனசாட்சியே இல்லமால் ஆறுகளில் கழிவுகள் கொட்டுவதாக  சமூக செயற்பாட்டாளர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் ஆற்று நீரை அன்றாடம் பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.