Watch : வடமாநில தொழிலாளர்கள் தாகுதல் குறித்து வதந்தி பரப்பியவர் கைது!

Watch : வடமாநில தொழிலாளர்கள் தாகுதல் குறித்து வதந்தி பரப்பியவர் கைது!

Published : Mar 30, 2023, 01:21 PM IST

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப்பை கைது செய்து போலீசார் தமிழகம் அழைந்து வந்தனர். அவரை 15நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மைக்காலமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக தகவல்கள் பரவின. இதனால் பல்வேறு கட்சியினர் வடமாநிலத்தவர்களை தமிழகத்தில் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்றனர். இந்நிலையில், வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது இல்லை என தமிழக டிஜிபி சைலேந்திரகுமார் தெரிவித்தார். இந்நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப்பை கைது செய்து போலீசார் தமிழகம் அழைந்து வந்தனர். அவரை 15நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு