Watch : வடமாநில தொழிலாளர்கள் தாகுதல் குறித்து வதந்தி பரப்பியவர் கைது!

Watch : வடமாநில தொழிலாளர்கள் தாகுதல் குறித்து வதந்தி பரப்பியவர் கைது!

Published : Mar 30, 2023, 01:21 PM IST

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப்பை கைது செய்து போலீசார் தமிழகம் அழைந்து வந்தனர். அவரை 15நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மைக்காலமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக தகவல்கள் பரவின. இதனால் பல்வேறு கட்சியினர் வடமாநிலத்தவர்களை தமிழகத்தில் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்றனர். இந்நிலையில், வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது இல்லை என தமிழக டிஜிபி சைலேந்திரகுமார் தெரிவித்தார். இந்நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப்பை கைது செய்து போலீசார் தமிழகம் அழைந்து வந்தனர். அவரை 15நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!
05:55சூலூர் அருகே 10 வயது பள்ளி மாணவி சடலமாகக் மீட்பு ! முதல்வர் பதில் வேண்டும் ...ஆவேசத்தில் மக்கள் !