வக்பு சட்டத்திருத்த வழக்கில் தமிழக அரசு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் ! ஆதவ் அர்ஜுனா பேட்டி !

வக்பு சட்டத்திருத்த வழக்கில் தமிழக அரசு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் ! ஆதவ் அர்ஜுனா பேட்டி !

Published : May 21, 2025, 03:02 PM IST

வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். திமுக சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், கேரளா அரசு இந்த வழக்கில் தன்னை இணைத்து கொண்டுள்ளது போல் தமிழக அரசும் இந்த வழக்கில் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பு ரீதியாக வாதங்களை வைக்க வேண்டும். இதற்கு திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்த வேண்டும். என்று தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார் .

05:11கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
03:03தூத்துக்குடி | எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ! பரபரப்பு காட்சி
03:03முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திருச்சி மாநாடு ! பிரமாண்ட ஏற்பாடுகள் !
03:03DMK Meeting | திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்தும் பிரமாண்ட மாநாடு ஏற்பாட்டின் ட்ரோன் காட்சிகள் !
02:52பாஜகவின் வியூகமும், விஜயின் மக்கள் செல்வாக்கும், அதிரும் அறிவாலயம்..!
04:05எடப்பாடி அணி அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்கு செல்லும் - புகழேந்தி பேட்டி
05:42திமுக ஆட்சி தொடரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்...இதை மக்கள் சொல்ல வேண்டும்! சீமான் பேட்டி
03:03Power Play-வில் அடித்து ஆடும் விஜய்! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்! ஸ்கோர் செய்த தளபதி
03:08சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
03:01பனையூரில் அவமானம்.. அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!