குடிநீர் கசிவை சரி செய்யாமல் அவசரகதியில் போடப்பட்ட புதிய தார் சாலை சேதம், பாஜகவினர் சாலை மறியல்

குடிநீர் கசிவை சரி செய்யாமல் அவசரகதியில் போடப்பட்ட புதிய தார் சாலை சேதம், பாஜகவினர் சாலை மறியல்

Published : May 24, 2025, 04:05 PM IST

பல்வேறு பகுதிகளில் குடிநீர் கசிவு, இருந்துள்ள நிலையில் அதனை சரி செய்யாமல் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டதால் குடிநீர் கசிவு மீண்டும் ஏற்பட்டு வருகிறது. இதனால் புதிதாக போடப்பட்ட தார்சாலை சேதமடைந்தது. அதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜகவினர் ஊத்துக்குளி ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வடக்கு காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

05:11கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
03:03தூத்துக்குடி | எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ! பரபரப்பு காட்சி
03:03முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திருச்சி மாநாடு ! பிரமாண்ட ஏற்பாடுகள் !
03:03DMK Meeting | திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்தும் பிரமாண்ட மாநாடு ஏற்பாட்டின் ட்ரோன் காட்சிகள் !
02:52பாஜகவின் வியூகமும், விஜயின் மக்கள் செல்வாக்கும், அதிரும் அறிவாலயம்..!
04:05எடப்பாடி அணி அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்கு செல்லும் - புகழேந்தி பேட்டி
05:42திமுக ஆட்சி தொடரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்...இதை மக்கள் சொல்ல வேண்டும்! சீமான் பேட்டி
03:03Power Play-வில் அடித்து ஆடும் விஜய்! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்! ஸ்கோர் செய்த தளபதி
03:08சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
03:01பனையூரில் அவமானம்.. அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!