Arun IPS : சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக திரு. அருண் ஐபிஎஸ் இன்று ஜூலை 8ம் தேதி திங்கட்கிழமை பதவியேற்று உள்ளார்.

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுடைய மறைவுக்கு பிறகு சென்னையில் புதிய போலீஸ்கர் கமிஷனராக இன்று பதவியேற்றுள்ளார் திரு. அருண் ஐபிஎஸ், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் ரவுடிசம் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க உள்ளதாக கூறினார். 

மேலும் ரௌடிகளுக்கு அவர்களுடைய மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஆவேசத்துடன் பேசி இருக்கிறார் அருண். தமிழகத்தில் ஒப்பிட்டு அளவில் குற்றச் செயல்களை குறைந்து வருவதாகவும், சென்னையை பொருத்தவரை அதிக கவனத்துடன் தான் செயல்பட உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். காவலர்கள் தங்கள் கடமை அறிந்து செயல்பட வேண்டும் என்றார் அவர். 

ஏற்கனவே சென்னையில் பல்வேறு பணிகளில் தான் ஈடுபட்டு வந்துள்ளதால் சென்னை மாநகரம் தனக்கு புதிய இடமல்ல என்று கூறிய அருண் காவல்துறையையும் தமிழக அரசையும் பெருமையடைய செய்யும் வண்ணம் செயல்படுவேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.

07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி