உண்மையான பாட்டாளி மக்கள் கட்சி ஐயா ராமதாஸிடம் மட்டுமே உள்ளது - எம்எல்ஏ அருள் பேட்டி

Published : Oct 24, 2025, 02:00 PM IST

பாட்டாளி மக்கள் கட்சி எப்போதுமே அதன் நிறுவனர் ஐயா ராமதாஸ் வசம் மட்டுமே உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் எந்த ஒரு இடத்திலும் பாமக அன்புமணிக்கு தான் சொந்தம் என்று குறிப்பிடவில்லை என்றும் அதன் தலைவர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த தலைவர் பதவியும் தற்போது முடிவுற்றுப் போனதாகவும்,வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அய்யா ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பான கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்து பேட்டி அளித்தார்.

03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்