கொடைக்கானலில் காட்டெருமைக்கு உணவு அளித்த இருவருக்கு அபராதம் !

கொடைக்கானலில் காட்டெருமைக்கு உணவு அளித்த இருவருக்கு அபராதம் !

Published : May 15, 2025, 11:03 PM IST

கொடைக்கானலில் காட்டெருமை அடிக்கடி நகர் பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையான நிகழ்வு. இதே போல் நேற்று கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் விடுதி உணவகபகுதிக்கு சென்ற காட்டெருமைக்கு அங்கிருந்த பணியாளர்கள் இருவர் கத்தரிக்காயை உணவாக வழங்கி உள்ளனர்.இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் இருவருக்கும் பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.நகர் பகுதிக்குள் எதிர்பாராத விதமாக உலா வரும் வன விலங்குகளுக்கு உணவளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு