குற்றால அருவியில் நீர் வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றால அருவியில் நீர் வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Published : Nov 21, 2023, 10:46 PM IST

குற்றால அருவிகளில் நீர் வரத்து சீரா நிலையில், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் திரளான பக்தர்கள் குற்றலா அருவிகளில் ஆனந்தமாக நீராடி செல்கின்றனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது சபரிமலை சீசன் காலம் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில் குற்றாலம் பேரறிவுயில் நீராடுவதற்காக திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக குற்றாலம் பேரறிவில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. விடிய விடிய ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் குற்றாலம் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இல்லாததின் காரணமாக அருவி களில் நீர்வரத்து வெகுவாக குறைய தொடங்கியுள்ளது.

06:37கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு
02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
Read more