எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது ! முதல்வர் ஸ்டாலின் பேட்டி

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது ! முதல்வர் ஸ்டாலின் பேட்டி

Published : Oct 20, 2025, 03:02 PM IST

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை நீடித்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில் சென்னையிலுள்ள மழைக் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று பேட்டியில் கூறியுள்ளார் .

03:39BJP Plan | அண்ணாமலைக்கு ரெஸ்ட் அல்ல... இது ஒரு பெரிய ‘புரமோஷன்’ -டெல்லி மேலிடத்தின் ரகசியத் திட்டம்
03:04துரோகத்தின் உருவம் எடப்பாடி ....ஆல்வா கொடுக்கும் எடப்பாடி ! முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு
04:28இந்த தேர்தலில் விஜய்...உறுதியாக மறைந்த விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார் ! TTV தினகரன் பேட்டி
04:49இந்த தேர்தல் தமிழ்நாடு அணி vs டெல்லி அணிக்கு இடையே தான் போட்டி ! அன்பில் மகேஷ் பேட்டி
04:14ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பற்றி மக்கள் பேசமாட்டார்கள் ! கனிமொழி பேட்டி
05:27திமுக - காங்கிரஸ் கூட்டணி அல்ல குழப்ப அணி.! பாஜக கூட்டணி சோர்ந்து போன கூட்டணி.! விஜய் அதிரடி பேச்சு
04:51TVK Vijay speech | சும்மா கெத்தா தனியா நிக்கிறோம்.! தில்லா வாக்கு கேட்ட தளபதி விஜய்.!
06:25நம்மளுக்கு ஓரு வாய்ப்பு குடுங்க.!தளபதி விஜய் விசில் அடித்து வாக்கு வேட்டை.!
05:04இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என நான் தான் கூறினேன் ! அண்ணாமலை விளக்கம்
02:07மீனவ கிராமங்களில் வாக்குகள் வேட்டையாடிய முதல்வர்.! மீனவர் நலன் காக்கப்படும் என உத்தரவாதம்.!