குற்றாலம் சீசன் : ஆர்ப்பரித்துக் கொட்டும் மெயின் அருவி - பொதுமக்கள் குளிக்க அனுமதி!

குற்றாலம் சீசன் : ஆர்ப்பரித்துக் கொட்டும் மெயின் அருவி - பொதுமக்கள் குளிக்க அனுமதி!

Published : Jul 05, 2022, 03:07 PM IST

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. பொதுமக்களும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 
 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய தான் காரணமாக மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் ஆரம்பித்து கொட்டுவதால் குளிப்பதற்கு  தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கி அனைத்து அருவிகளும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து தென்றல் காற்றுடன் சாரல் மழை வீசுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி