அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார் ! அமைச்சர் எல்.முருகன் பேட்டி

அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார் ! அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Published : Nov 04, 2025, 07:00 PM IST

மத்திய இணைஅமைச்சர் டாக்டர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்,எஸ்.ஆர்.ஐ.விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார்; நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் நெல் கொள்முதலில் நடைபெற்ற ஊழலை திசை திருப்ப முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.குறித்து பேசுகிறார்; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி .

05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
02:42விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட தான் கூட்டணி ! தவெக செங்கோட்டையன் பேச்சு
03:15அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.. ரூ.50000 வரை மட்டுமே அனுமதி..! இவ்வளவு கண்டிஷன் இருக்கா..?
03:01முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா
03:14சிபிஐ அலுவலகத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த தளபதி விஜய்...