அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார் ! அமைச்சர் எல்.முருகன் பேட்டி

அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார் ! அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Published : Nov 04, 2025, 07:00 PM IST

மத்திய இணைஅமைச்சர் டாக்டர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்,எஸ்.ஆர்.ஐ.விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார்; நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் நெல் கொள்முதலில் நடைபெற்ற ஊழலை திசை திருப்ப முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.குறித்து பேசுகிறார்; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி .

01:36நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!