அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார் ! அமைச்சர் எல்.முருகன் பேட்டி

அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார் ! அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Published : Nov 04, 2025, 07:00 PM IST

மத்திய இணைஅமைச்சர் டாக்டர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்,எஸ்.ஆர்.ஐ.விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார்; நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் நெல் கொள்முதலில் நடைபெற்ற ஊழலை திசை திருப்ப முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.குறித்து பேசுகிறார்; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி .

06:53பழங்குடியினர் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு ! தேனியில் கம்யூனிஸ்ட் கட்சி வீதிப்போராட்டம் !
03:48தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா நிறைவு: திரளான பக்தர்கள் தரிசனம்!
01:49நம்பர் 1 டிரெண்டிங்கில் 'தக்காளி வெற்றி கழகம்' பஸ்! யார் பாத்த வேலைடா இது?
08:28நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாததை கண்டிக்கிறோம் - பிரேமலதா பேட்டி
04:38காவிரி விவகாரம் | அனைத்து கட்சி கூட்டம் மூலம் எந்த முடிவும் எட்டப்படாது ! நிர்மல் குமார் பேட்டி
03:59பட்ஜெட் என்ற பெயரில் ஏமாற்று வேலை ! எதிர்கால திட்டமே இல்லாத பட்ஜெட் ! – நயினார் நாகேந்திரன் பேட்டி
07:05எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதற்றமா? வாய் திறக்காத முதல்வர் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
08:30விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சிறப்பு மானியம்! | அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் 2026
07:00தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள்: மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பரபரப்பு பேட்டி
03:13தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு