அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார் ! அமைச்சர் எல்.முருகன் பேட்டி

அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார் ! அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Published : Nov 04, 2025, 07:00 PM IST

மத்திய இணைஅமைச்சர் டாக்டர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்,எஸ்.ஆர்.ஐ.விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி உள்ளார்; நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் நெல் கொள்முதலில் நடைபெற்ற ஊழலை திசை திருப்ப முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.குறித்து பேசுகிறார்; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி .

02:45சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
10:24அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
02:34Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
10:09"போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி ஓப்பன் டாக்! 💥
03:06தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
03:09Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
04:04"பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார்" - பாராட்டிய திருமாவளவன்!
08:34முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
08:19மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
03:35TVK vs DMK | புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!