தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் இந்தியாவின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் ! அமித் ஷா பேச்சு !

Published : Mar 08, 2025, 02:01 PM IST

ராணிப்பேட்டையில் CISF இன் 56வது நிறுவன தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். காவல் படை மரியாதையைப் பெற்று அணிவகுப்பைப் பார்வையிட்டார். பிறகு அங்கு பேசும்பொழுது தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் இந்தியாவின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் என்று பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா .

02:25சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!
08:06அதிகாரிகளே மனசுல வச்சுக்கோங்க! ரெய்டு செஞ்சதை சொல்லுங்கப்பா மக்கள்கிட்ட! | Selva Perunthagai Speech
02:00Gold Rate Drop: தங்கம், வெள்ளி விலையில் திடீர் மாற்றம்! மார்க்கெட்டில் என்ன நடக்குது?
03:14தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள 84.69% வாக்குப்பதிவு! அரசியல் களத்தில் மாற்றம் ! | DMK vs TVK
02:17த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு!நெட்டிசன்கள் கேள்வி...
02:03சேகர்பாபுவுக்கும் சினோரா அசோக்குக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம்...| Dmk | Tvk
03:06திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் ! எம்.பி கனிமொழி பேட்டி
02:44திருமணக் கோலத்திலேயே வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய புதுமணத் தம்பதி !
05:25அண்ணா நகரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் விஷால்! | TN Elections 2026
02:38சென்னையில் வாக்களித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி !
Read more