தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் இந்தியாவின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் ! அமித் ஷா பேச்சு !

Published : Mar 08, 2025, 02:01 PM IST

ராணிப்பேட்டையில் CISF இன் 56வது நிறுவன தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். காவல் படை மரியாதையைப் பெற்று அணிவகுப்பைப் பார்வையிட்டார். பிறகு அங்கு பேசும்பொழுது தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் இந்தியாவின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் என்று பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா .

03:34சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் தவெக கட்சி தலைவர் விஜய் ! நயினார் நாகேந்திரன் பேட்டி
02:56விஜய்யைச் சுற்றி வளைக்கும் அம்புகள்..! ரஜினி ரசிகர்கள் முதல் பாமக வரை... பெரம்பூரில் செக் DMK !
03:37DMK | கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
03:13"காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்" காரணத்தை பட்டியல் போட்ட அண்ணாமலை
02:06முதலமைச்சர் பிரசார வாகனத்தில் அதிரடி சோதனை.!ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்.!
03:04Vijay Net Worth விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும்.. வேட்புமனுவில் தகவல்!
03:21பெரம்பூரில் கொடுத்த பாதுகாப்பு ஏன் கொளத்தூரில் கொடுக்கல? ஆதவ் ஆவேச பேட்டி
03:23ரோட் ஷோவில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்
03:26அதிமுக என்ற கட்சி இந்த தேர்தலுக்கு பிறகு இருக்காது ! TVK நிர்மல் குமார் பேட்டி
03:11ஜெயலலிதா முதல் விஜய் வரை.! ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் யார்?
Read more