மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் ! திருமாவளவன் பேட்டி !

Published : Apr 24, 2025, 08:01 PM IST

பயங்கரவாதத்தை முற்றாக முடித்து விட்டோம் ..ஜம்மு காஷ்மீருக்கு சுற்றலா பயணிகள் செல்லலாம் ..அங்கு அமைதி நிலவுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கூறினார் ...ஆனால் அவர் சொன்ன இடத்தில தான் இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது . இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா அவர்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று திருமாவளவன் பேட்டியில் பேசியுள்ளார் .

03:49விஜய் கூட்டணி குறித்து அது ஒரு ரூமர் ஓடிக் கொண்டிருக்கிறது ! நயினார் நாகேந்திரன் பேட்டி
04:09முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத் வளர்ச்சித் திட்டங்களைப் தொடங்கி வைத்தார்
03:31வேட்பாளர்களுடன் விஜய் நேருக்கு நேர் நேர்காணல், அரசியல் களத்தில் அடுத்த அதிரடி
05:11கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
03:03தூத்துக்குடி | எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ! பரபரப்பு காட்சி
03:03முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திருச்சி மாநாடு ! பிரமாண்ட ஏற்பாடுகள் !
03:03DMK Meeting | திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்தும் பிரமாண்ட மாநாடு ஏற்பாட்டின் ட்ரோன் காட்சிகள் !
02:52பாஜகவின் வியூகமும், விஜயின் மக்கள் செல்வாக்கும், அதிரும் அறிவாலயம்..!
04:05எடப்பாடி அணி அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்கு செல்லும் - புகழேந்தி பேட்டி
05:42திமுக ஆட்சி தொடரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்...இதை மக்கள் சொல்ல வேண்டும்! சீமான் பேட்டி
Read more