தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த நிலையில் அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது “சாரி வேண்டாம்… நீதி வேண்டும்” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், “அஜித்குமார் ஒரு சாதாரண எளிய குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைக்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார். அதனுடன் இணைந்து இவர்களுக்கும் நீதி வழங்க வேண்டும், உங்கள் ஆட்சி காலத்தில் 24 நபர்கள் லாக்கப்பில் மரணம் அடைந்துள்ளனர், அவர்களுக்கும் நீதி வழங்க வேண்டும். சிபிஐ, ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்ததிற்கு பின் உள்ளது அதன் பின் ஒளிந்து கொள்வதற்கு என்ன காரணம், எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடமிருந்து வரும் பதில் சாரி மா மட்டும் தான், திமுக அரசு இப்போது சாரி மா மாடல் அரசாக மாறிவிட்டது. என்று ஆவேசமாக பேசியுள்ளார் .

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி