அருந்ததியர் சமுதாயம் குறித்து பேசிய விவகாரம்: சீமான் உருவப்பொம்மை எரிப்பு!

அருந்ததியர் சமுதாயம் குறித்து பேசிய விவகாரம்: சீமான் உருவப்பொம்மை எரிப்பு!

Published : Feb 20, 2023, 06:11 PM IST

அருந்ததியர் சமுதாயம் குறித்து பேசிய விவகாரம்: நெல்லை பாளையங்கோட்டை ஒண்டிவீரன் மணிமண்டம் முன்பு நாம் தமிழர் கட்சி சீமான் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது.
 

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில், அருந்ததியர் சமுதாயம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நெல்லை பாளையங்கோட்டை ஒண்டிவீரன் மணிமண்டம் முன்பு சீமான் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
 

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more