34 ஆண்டுகளுக்கு பின் சட்டமன்றத்திற்கு வந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

34 ஆண்டுகளுக்கு பின் சட்டமன்றத்திற்கு வந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Published : Apr 12, 2023, 12:33 PM ISTUpdated : Apr 12, 2023, 02:02 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வருகை தந்தார்.

அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றிருந்தார். 

இருப்பினும் கெரோனா நோய் தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். சிகிச்சை முடிந்து அண்மையில் வீடு திரும்பிய நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல் முறையாக அவர் இன்று பங்கேற்றார்.

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more