Watch : தேர்தல் ஆணையம் கண்காணிப்போடு செயல்பட்டிருக்க வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி!

Mar 3, 2023, 10:27 PM IST

ஈரோடு இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கடைசியில் பணநாயம் வென்றதாகவும் தெரிவித்துள்ளார்