Watch : தெலங்கானாவில் பெண் மருத்துவர் கடத்தல்! - போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு!

Watch : தெலங்கானாவில் பெண் மருத்துவர் கடத்தல்! - போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு!

Published : Dec 10, 2022, 11:16 AM IST

தெலங்கானா மாநிலம், அடிபட்லாவில் பெண் மருத்துவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையின் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும் குற்றட்சாட்டியுள்ளனர்.
 

தெலங்கானா மாநிலம், அடிபட்லாவில் பெண் மருத்துவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட குண்டர்கள் திடீரெண வீட்டிற்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்ததோடு வீட்டை சூறையாடியுள்ளனர். வீட்டிற்குள் இருந்தவர்களை தாக்கியதோடு பெண் மருத்துவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும் பெண் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more