Exclusive : சந்திரயான் 3 திட்டத்தை வெற்றியாக்கிய தமிழர்கள்! -வீரமுத்துவேல் & கல்பனாவுடன் சிறப்பு நேர்காணல்!

Exclusive : சந்திரயான் 3 திட்டத்தை வெற்றியாக்கிய தமிழர்கள்! -வீரமுத்துவேல் & கல்பனாவுடன் சிறப்பு நேர்காணல்!

Published : Sep 17, 2023, 03:35 PM IST

சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிக்ரமாக செயல்படுத்திக்காடிய அதன் இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் இணை இயக்குனர் கல்பனா ஆகியோருடன் ஏசியாநெட் நியூஸ் நடத்திய சிறப்பு நேர்காணல் இது.
 

ஏசியாநெட் நியூஸ்-ன் 'டயலாக்ஸ்' நிகழ்சி, சமூகத்திற்கு பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டிய சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேல் மற்றும் இணை இயக்குனர் கல்பனா ஆகியோர் கலந்துகொண்டர்.

சந்திரயான் 3யின் விக்ர் லேண்டர் கடந்த ஆக்ஸ்ட் 23ம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கியது. இது, உலகிற்கே ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இஸ்ரோ எதிர்கொண்ட சாவல்கள் குறித்தும், இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது குறித்தும் அதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் கல்பனா ஆகியோர் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

 


 

 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!