தெலங்கானா கனமழை! அணையின் உயரத்தை தாண்டி பாயும் காட்டாற்று வெள்ளம்!

தெலங்கானா கனமழை! அணையின் உயரத்தை தாண்டி பாயும் காட்டாற்று வெள்ளம்!

Published : Jul 27, 2023, 10:50 AM IST

தெலங்கானா மாநிலத்தில் தொடரும் கனமழையால் அணையின் உயரத்தைத் தாண்டி நீர் பாய்கிறது.
 

தெலங்கானா மாநிலத்தில், நிர்மல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து எதிர்பார்த்ததைவிட இரு மடங்கு அதிகமாக வருவதால், கடம் அணையின் உயரத்தைவிட அதிக நீர் இருப்பு உள்ளதால் அவை அணையை தாண்டி பாய்ந்து செல்கிறது. 3.5 லட்சம் கன அடி நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6.04 லட்சம் கனஅடி நீர் வரத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அணையைஒட்டிய கரைப்பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!