Viral Video : லஞ்சம் கேட்ட அதிகாரிகள்! லஞ்சப் பணத்தை  வீதியில் வீசிய விவசாயி!

Viral Video : லஞ்சம் கேட்ட அதிகாரிகள்! லஞ்சப் பணத்தை வீதியில் வீசிய விவசாயி!

Published : Apr 01, 2023, 02:17 PM ISTUpdated : Apr 03, 2023, 10:24 AM IST

மகாராஷ்டிராவில் கிணறு தோண்ட அனுமதிகேட்ட விசாயியிடம் அதிகாரிகள் 12% லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த விவசாயி பணத்தை அலுவலக வாசலில் வீதியில் வீசிச் சென்றார்.
 

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர், கிணறு தோண்ட அனுமதி கேட்டு அரசு அதிகாரிகளை நாடியுள்ளார். அவர்கள் 12% பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. தரமறுத்த விவசாயை கேளியும் கிண்டலும் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டிய பணத்தை மாலையாக கட்டிக் கொண்டு வந்த அரசு அலுவலக வாசல் முன் வீசிச் சென்றார்.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more