சுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..!வெளியான CCTV காட்சிகள்..

சுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..!வெளியான CCTV காட்சிகள்..

Tamil Selvi   | Asianet News
Published : Feb 26, 2020, 12:14 PM IST

சுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..!வெளியான CCTV காட்சிகள்..

ஓசூர் அருகே அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் லாரி டிரைவர் கிளீனர் மீது சரமாரி தாக்குதல் . ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி சுங்கக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஊழியருடன் பிரச்சினை . அப்போது லாரி டிரைவர் மற்றும் கிளீனரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தரதரவென்று இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள் . இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!