கேரளா மாநிலம் பாலக்காடு அருகே கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட யானை திடீரென மிரண்டு நெடுஞ்சாலையில் ஓடியதால் பக்தர்கள் சிதறி ஓடினர்.

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே அமைந்துள்ள குறும்ப பகவதி அம்மன் கோவில் விழாவில் நேற்று இரவு யானை மீது சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது திடீரென யானை மிரண்டு பாலக்காடு - எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு இடையே ஓடியது. இதனால் அப்பகுதி பரபரப்பான நிலையில் கோவில் விழாவுக்கு திரண்டிருந்த மக்கள் 4 திசைகளிலும் சிதறி ஓடினர். 

சுமார் ஒரு மணி நேரம் மிரண்டு அங்கும் இங்குமாக யானை ஓடிய பின்பு அதன் பாகன்கள் யானையை ஆசுவாசப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். யானை மிரண்டதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!