மகனின் உத்வேகத்தால் மூன்று சக்கர வண்டியில் அயோத்திக்கு வந்த முதியவர்!

Published : Jan 21, 2024, 06:07 PM IST

மகனின் உத்வேகத்தால் மூன்று சக்கர வண்டியில் முதியவர் ஒருவர் அயோத்திக்கு வந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது

அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவையொட்டி, ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். அந்த அவகையில், உத்தரபிரதேச மாநிலம், பிரதாப்கர் நகரிலிருந்து முதியவர் ஒருவர் மூன்று சக்கர வண்டியில் வந்துள்ளார். இந்த வண்டி அரசு தனக்கு வழங்கியது என்றும், தாம் மாதம் 3 ஆயிரம் பென்சன் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதாகவும், மகன் யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பதாகவும், மகள் சாஃப்ட்வேர் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு அயோத்திக்கு வந்த போது இங்கு ஒன்றும் இல்லை என தெரிவித்த அவர், இப்போது திருவிழா போல் உள்ளது என்றார்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!