உ.பி., யில் ஒரு பகவான் ஆசிரியர் : இடமாறுதல் பெற்ற ஆசிரியருக்கு பிரியாவிடை அளிக்க மறுக்கும் மாணவர்கள்!

உ.பி., யில் ஒரு பகவான் ஆசிரியர் : இடமாறுதல் பெற்ற ஆசிரியருக்கு பிரியாவிடை அளிக்க மறுக்கும் மாணவர்கள்!

Published : Jul 15, 2022, 07:42 PM IST

ஆசிரியர் ஒருவருக்குப் பணியிடமாறுதல். எல்லோரிடமும் விடைபெற்றுச் செல்ல இருக்கிறார். ஆனால், அவரைச் செல்ல விடாமல் மாணவர்கள் அழுதுகொண்டே விடைகொடுக்க மறுக்கின்றனர். மாணவர்கள் தம்மீது வைத்திருக்கும் அன்பால், ஆசிரியரும் கண்ணீர் வழிய நிற்கிறார்.
 

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர் கோவிந்த் பகவான், அவரை மாணவர்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு பிரியாவிடை கொடுக்க மறுத்து இந்த சமூகத்தையே திரும்பி பார்க்க வைத்த மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம் உத்தர பிரதேசம் சந்துளியில் நடந்துள்ளது.

அங்குள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ஆசிரியர் சிவேந்திர சிங், அவர் பணியிட மாறுதல் காரணமாக மாணவர்களிடம் கூறி பிரியாவிடை பெற பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால், மாணவர்களோ அவருக்கு பிரியாவிடை அளிக்க மறுத்து அவரை செல்ல விடாமல் கண்ணீர் மல்க பாச மழை பொழிந்துள்ளனர். ஆசிரியரும் மாணவர்களை அன்புடன் அரவணைத்து மாணவர்களை தேற்றிய காட்சி காண்போரையும் கண்ணீர் வர வைக்கிறது என்றால் அது மிகையாகாது.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!