Watch : மாற்றுத்திறனாயிடம் அன்போடு குறைகளை கேட்டறிந்த ஜெய்பூர் மாவட்ட ஆட்சியர்!

Mar 23, 2023, 4:45 PM IST

ஜெய்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை அன்போடு வரவேற்று அமைதியாக குறைகளை கேட்டந்தார் ஆட்சியர் ஶ்ரீ பிரகாஷ் புரோஹித். இவையெல்லாம் காணும் போது இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.