சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல் பற்றி இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கனவு திட்டம் தான் சந்திராயன். இந்த சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குனர்களாக தமிழர்கள் தான் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் சந்திரயான் 1 திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார். இதையடுத்து சந்திரயான் 2 விண்கலத்துக்கான திட்ட இயக்குனராக வனிதா என்பவர் பணியாற்றினார். இவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான்.

தற்போது தயாராகி இருக்கு சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த வீர முத்துவேல் என்பவர் பணியாற்றி இருக்கிறார். அவரின் 29 துணை இயக்குனர்களும், பல்வேறு விஞ்ஞானிகளும் இணைந்து தான் இந்த சந்திரயான் 3 விண்கலத்தை தயார் செய்துள்ளனர். இந்தியாவின் பெருமைமிக்க இந்த விண்கலத்தை உருவாக்கி இருக்கும் விஞ்ஞானி வீர முத்துவேல் பற்றி இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more