மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மகா விகாஸ் அகாடி தலைவர்களான சிவசேனா யு.பி.டி.யின் சஞ்சய் ராவத் மற்றும் என்.சி.பி.யின் சுப்ரியா சுலே ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் ரே பரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மகாவிகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதில் அவருடன் சிவசேனா யு.பி.டி.யைச் சேர்ந்த சஞ்சய் ராவத் மற்றும் என்.சி.பி. சரத் பவாரை சேர்ந்த சுப்ரியா சுலே ஆகியோர் இருந்தனர்.

00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more