VIDEO | ஏசியாநெட் நியூஸ் தலைமை நிருபர் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்ப்பு! வலுக்கும் போராட்டம்!

VIDEO | ஏசியாநெட் நியூஸ் தலைமை நிருபர் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்ப்பு! வலுக்கும் போராட்டம்!

Published : Jun 12, 2023, 02:23 PM IST

கேரளாவில் ஏசியாநெட் நியூஸ் தலைமை நிருபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர இளைஞர் முன்னணி போராட்டம் நடத்தி வருகிறது.
 

மகாராஜா கல்லூரி மதிப்பெண் பட்டியல் சர்ச்சையை உள்ளடக்கியதாக ஏசியாநெட் நியூஸ் செய்தியாளர் அகிலா நந்தகுமார் மீது பொய் வழக்குப் பதிவு செய்த கேரள காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கக் கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!