மைனர் பெண்ணை இரு ஆண்டுகளாக அடைத்து வைத்து பாலியல் கொடுமை! - ஞானநந்தா ஆசிரமத்தில் அதிர்ச்சி!

மைனர் பெண்ணை இரு ஆண்டுகளாக அடைத்து வைத்து பாலியல் கொடுமை! - ஞானநந்தா ஆசிரமத்தில் அதிர்ச்சி!

Published : Jun 20, 2023, 01:45 PM IST

விசாகபட்டினம் ஞானநந்தா ஆசிரமத்தில்  தன்னைத்தானே கடவுள் என கூறிக்கொண்டவர், 15 வயது மைனர் பெண்ணை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரபிரதேச மாநிலம், விசாகபட்டினத்தில் ஞானநந்தா ஆசிரமம் உள்ளது. இங்கு, தன்னைத்தானே கடவுள் என கூறிக்கொண்டவர், 15 வயது மைனர் பெண்ணை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக, அங்கிருந்து தப்பி வந்த பெண் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ஆந்திர போலீசார் அந்த சாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!