வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தல்... ஓம் பிர்லா vs கே.சுரேஷ்; வென்றது யார்?

Published : Jun 26, 2024, 11:32 AM ISTUpdated : Jun 26, 2024, 11:38 AM IST

மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே.சுரேஷும் போட்டியிட்டனர்.

மக்களவை தேர்தல் அண்மையில் முடிவடைந்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்த நிலையில், புதிய மக்களவை உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அண்மையில் தொடங்கியது. அதில் புது எம்.பி.க்கள் பதிவியேற்றதை தொடர்ந்து சபாநாயகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இதுகுறித்து இரு தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டவில்லை.

இதனால் இந்திய வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகரை தேர்வு செய்ய முதன் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே.சுரேஷும் போட்டியிட்டனர். இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தின் போது சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றது யார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more