Watch Video | அதிகாரிகள் பார்த்துவிட்டதால், லஞ்ச பணத்தை மென்று விழுங்கிய நபர்!

Watch Video | அதிகாரிகள் பார்த்துவிட்டதால், லஞ்ச பணத்தை மென்று விழுங்கிய நபர்!

Published : Jul 25, 2023, 11:34 AM IST

லஞ்சப் பணம் வாங்குகையில் கையும் களவுமாக சிக்கிய நபர், அதிகாரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் வலையில் கையும் களவுமாக ரூ. 5,000 லஞ்சம் வாங்கும்போது அதிகாரி கஜேந்திர சிங் சிக்கினார். அப்போது, அதிகாரிகள் பார்த்துவிட்டனர் என்ற அச்சத்தில் பணத்தை வாயில் போட்டு மென்று முழுங்கினார். இதனால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு சிங் அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!