விஸ்வரூபம் எடுக்கும் நம் சுதந்திர இந்தியா - சிறப்பு பார்வை!

விஸ்வரூபம் எடுக்கும் நம் சுதந்திர இந்தியா - சிறப்பு பார்வை!

Published : Aug 14, 2023, 08:40 PM IST

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால், அது நிச்சயம் மிகையல்ல. இது, ஏதோ ஒரு துறையில் இந்தியா முன்னோடியாக திகழ்வதால் ஏற்பட்ட மாற்றமல்ல, மாறாக ஒவ்வொரு துறையிலும் இந்தியா தனது சிறப்பான முயற்சியை அளித்து வருவதால் ஏற்ப்பட்ட மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி, அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்தியா இன்று ஸ்மார்ட் போன்களுக்கான உலகின் மூன்றாவது பெரிய சந்தையாகவும், கார்களுக்கான ஆறாவது பெரிய சந்தையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மென்பொருள் துறையில் சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும், 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். 

இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் 26 வயதுக்குட்பட்டவர்கள், இந்த தனித்துவமான மக்கள்தொகை அமைப்பு இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் ஒரு அதிவேக இயந்திரமாக மாற்றும் வல்லமையை கொண்டிருக்கிறது. பல உலக நாடுகளை ஒப்பிடும்போது, இளைஞர்களின் பலம் கொண்டு, இந்திய அதிவேகமாக வளர்ந்து வருகின்றது.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more