ஜம்முவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள்; சொந்த ஊரில் கண்ணீர்மல்க இறுதி மரியாதை

ஜம்முவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள்; சொந்த ஊரில் கண்ணீர்மல்க இறுதி மரியாதை

Published : Jul 17, 2024, 03:22 PM IST

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள் வீரர்களின் சொந்த கிராமத்திற்கு ராணுவ மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடாவில் நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையின் போது ஒரு அதிகாரி உட்பட 4 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் அஜய் சிங் நருகா மற்றும் பிஜேந்திர குமார் ஆகியோரின் உடல்கள் ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்பட்டு, ஜுன்ஜுனுவில் உள்ள பைசாவதா மற்றும் டுமோலி ஆகிய அவர்களது சொந்த கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more